Category Archives: Без рубрики

ஊடகங்களுக்கான அறிக்கை

By | 28.09.2024

கடந்த வாரம் இடம் பெற்ற இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் நலன்களை முன்நிறுத்தி மக்கள் சார்புக் கொள்கைகளை முன்வைத்த தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்று அதன் தலைவர் அனுர குமார திசநாயக்க ஜனாதிபதியாகப் பதவி பெற்றுள்ளார். இவ் வெற்றியின் அடிப்படையை நோக்கின் 2022ம் ஆண்டின் அன்றைய ஆட்சி அதிகாரத்திற்கு எதிரான காலி முகத்திடல் அரகலய மக்கள் எழுச்சியின் போராட்ட உணர்வலைகள் உழைக்கும் மக்களின் வாக்குகளாக மாற்றமடைந்திருப்பதைக் காண முடிகிறது. இத்தகைய… Read More »